Saturday, 24 May 2014

நன்றி உனக்கு.....

ஏக்கங்களும்,
ஏமாற்றமும்,
வேதனையும்,
காயங்களும்,
ஒருவனுக்குள் உள்ள கவியை வெளிவுலக்கு காட்டுகிறது,
நீ தந்த ஏமாற்றமும்,
உன்னால் உன்டான ஏக்கங்களும்,
நீ செய்த‌ காயங்களும்,
உன்னால் உன்டான வேதனையும்,
என்னை யார் என்று எனக்கு காட்டியது,
அதற்காக....!!!
உனக்கு பல்லாயிரம்  கோடி முத்தங்களுடன் நன்றிகள்....

No comments: