Saturday, 24 May 2014

காலங்கள் கடந்தாளும் காத்திருப்பேன்.......

நீ என்னை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு,
விலகி மௌனமாய் செல்வதான் முலம் நொடிக்கு நொடி..
மரண வேதனை தருகிறாய்.....
இதற்கு பதில்...??
கழுத்தை நீட்டு அறுக்க வேண்டும் என்று நீ கூறியிருந்தால்,
நீட்டி இருப்பேன்....!!!
ஒரு நொடி இன்பத்திற்காக‌,
நீ இப்படி மௌனமாய் விலகி சென்றால்....
விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா ...??
தொடருவேன் உன் காலடி தடங்களை காரணம் கிடைக்கும் வரை,
காத்திருப்பேன் காலங்கள் கடந்தாளும் அழியாத காதலுடன்.....
உன் மௌனம் கலையும் வரை...

No comments: