இரவில்,
நிலவின் ஒளியில்,
வீட்டுமுற்றத்தில்,
என்னவளை நினைத்து
கவிதை எழுத வார்த்தைகளை
தேடிய பொழுது...!!!
கிடைத்து அத்தனை வார்த்தைகளின் சேர்க்கையும்..???
யாரோ...?
எங்கேயோ...?
எழுதியதாய் தொன்றவோ
ஒற்றை வரியில் எழுதி முடித்தேன்....!!!
அவளின் பெயரை மட்டும்...
No comments:
Post a Comment