Monday, 19 May 2014

வார்த்தைகள்.........

உன்னோடு பேசிக் கொண்டு இருக்கும் போது வராத வார்த்தைகள்,
கவிதையாய் பொழிகிறிது....!!!
தனிமையில் உன்னை நினைத்து கொண்டுயிருக்கும் பொழுதுகளில்.....

No comments: