Sunday, 25 May 2014

கடவுளும் கற்சிலையே......!!!

கடவுள் என்று ஒருவன் இருந்தால்...???
உன் மௌனத்தை கலைத்து.....
உன்னை என்னோடு பேசவைக்க சொல்....!???
அப்பொழுது நம்புகிறேன்....
கடவுள் என்று ஒருவன் உண்டு...!!!
அவனுக்கும் சக்தி உண்டு என்று....!!!
அதுவரை........
அவனும் எனக்கு முன்
வெறும் கற்சிலையே....!!!
உன்னை போல‌....!!!

No comments: