Sunday, 18 May 2014

வாடியது நான்..........!!!


வாடியது நீ சூடிய பூக்கள் மட்டும் அல்ல..?
நானும் தான்..!!
பூக்கள் வாடியதற்கு காரணம் அது உன் தலையில் இருந்ததால்,
நான் வாடியதற்கு காரணம் நீ என் மனதில் இருந்ததால்.......

No comments: