என்னுடைய வாழ்க்கை எனும் புத்தகத்தில்....
முதல் அத்தியாயதை சுரஸ்யமாக தொடங்கிவிட்டு.....
இடையில் வெள்ளை காகிதமாகவே விட்டுவிட்டாய்......
கதையின் கருவும் புரியமால்,
முடிவும் தெரியமால்,
கேள்விகுறியாகவே இருக்கிறேன்..
முதல் அத்தியாயதை சுரஸ்யமாக தொடங்கிவிட்டு.....
இடையில் வெள்ளை காகிதமாகவே விட்டுவிட்டாய்......
கதையின் கருவும் புரியமால்,
முடிவும் தெரியமால்,
கேள்விகுறியாகவே இருக்கிறேன்..