Sunday, 18 May 2014

எங்கே சென்றாய்....????



உன் ஞாபங்கள் அனைத்தையும் என்னுல் விதைத்து விட்டு....
எங்கே சென்றாய் என் உயிரே...??
தவித்துக் கொண்டுயிருக்கிறேன்
நீ இல்லாமல் தனிமையில்.....

No comments: