நெடுநாட்களாய் அவளின் நினைவுகளின் வாசம்,
இதயக் கூட்டின் ஒவ்வொரு துகளிலும்
வீசிக்கொண்டுகிறது.........
இதயக் கூட்டின் ஒவ்வொரு துகளிலும்
வீசிக்கொண்டுகிறது.........
என்னை தேடி வந்த உன்னை தொலைத்துவிட்டு....
தேடி அழைகிறேன் என்னை....!!!!
நாம் இருவரும்......
இனைந்து தொடங்கி பாதியில் விட்டு சென்ற
""ஓவியம்""
நாம் காதல்.....!!!
No comments:
Post a Comment