Thursday, 19 June 2014

Tamil quotes Collections.....

மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்தாழும்
அதற்கு நாம் பொறுப்பல்ல,
ஆனால்....!!!
அவர்கள் நம்மை பற்றி எப்படி நினைக்க வேண்டும்,
என்பதற்க்கு முழுப் பொறுப்புமும் நம்முடையதே.....!!!




கனவும் கற்பனையும் நமக்கே 
சொந்தமான பொக்கிஷம் 
இதை யாரும் பார்க்கவும் முடியாது 
பறிக்கவும் முடியாது..




பறிக்கப்பட்ட பூக்களை விட
ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!



No comments: