Saturday, 26 July 2014

நீ தரும் பதில்கள்....

கேள்விகளுக்கான விடை கிடைக்கும்
என்ற நம்பிக்கையிலேயே.......
கேள்விகளை கேட்கிறேன் உன்னிடத்தில்,
என்னுல் மிண்டும் ஒரு
கேள்வியையே விதைக்கிறது.....
நீ தரும் பதில்கள்..

கேள்விகுறி......????

என்னுடைய வாழ்க்கை எனும் புத்தகத்தில்....
முதல் அத்தியாயதை சுரஸ்யமாக தொடங்கிவிட்டு.....
இடையில் வெள்ளை காகிதமாகவே விட்டுவிட்டாய்......
கதையின் கருவும் புரியமால்,
முடிவும் தெரியமால்,
கேள்விகுறியாகவே இருக்கிறேன்..

Thursday, 19 June 2014

Tamil quotes Collections.....

மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைத்தாழும்
அதற்கு நாம் பொறுப்பல்ல,
ஆனால்....!!!
அவர்கள் நம்மை பற்றி எப்படி நினைக்க வேண்டும்,
என்பதற்க்கு முழுப் பொறுப்புமும் நம்முடையதே.....!!!




கனவும் கற்பனையும் நமக்கே 
சொந்தமான பொக்கிஷம் 
இதை யாரும் பார்க்கவும் முடியாது 
பறிக்கவும் முடியாது..




பறிக்கப்பட்ட பூக்களை விட
ஒருவரால் வெறுக்கப்பட்ட
மனமே.......
விரைவில் வாடும்.......!!!



Wednesday, 18 June 2014

காதல்னா என்ன...?????

காதல்னா என்ன...?????
ஒரு பொண்ணு ரொம்ப அழகா இருக்கா...
அதனால நான் அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

Infatuation

ஒரு பொண்ண விட்டு நீங்க விலக கூடாதுன்னு மத்தவங்க நெனக்கிறாங்க ..
அதனால அவள காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

compromise

நாம விலகி போயிட்டா அந்த பொண்ணு மனசு காயம் ஆயிடுமேனு
நீங்க அவள காதலிக்கிறேன்னு நெனச்சா, அது காதல் இல்ல..

Charity

எல் லா விஷயத்தையும் அவ கிட்ட பகிர்ந்துக்கிறேன்...
அதனால அவள நான் காதலிக்கிறேன்னு நீங்க நெனச்சா, அது காதல் இல்ல...

Pure Friendship

ஆனா.... அவளோட துக்கங்கள் அவள விடவும் உங்கள அதிகமா பாதிச்சு
அவளுக்காக நீங்க கண்ணீர் விட்டா...


அது தான் காதல்...


வேற பொண்ணுங்க உங்கள கவர்ந்தாலும்...
எந்த காரணமும் இல்லாம நீங்க அவ கூடவே இருந்தீங்கன்னா ...

அது தாங்க தெய்வீக காதல்...!!!

Monday, 16 June 2014

Tamil quotes

தன் அழகை திமிராகக் காட்டாமல் ஆண்களை மதித்து நடக்கும் போது தான் பெண் அழகானவள் ஆகிறாள் ஆண்களின் கண்களுக்கு....!!



Saturday, 14 June 2014

கரை சேர்வேனோ???


காதல் ஒரு காகித கப்பல் பயணம் அதில்
கரை சேர்ந்தவர்கள் சிலர்....
முழ்கி முச்சு முடியவர்கள் பலர் அதில்
உன்னால் நானும் ஒருவன்......

Friday, 13 June 2014

நினைவுகளுடன்....

செடிகள் வருந்துவதில்லை, பூக்கள் உதிர்வதை பார்த்து
மறுநாள்,
பூக்கும் என்ற நம்பிக்கையில் !!
நானும் வருந்தவில்லை,
நீ என்னை பிரிந்து சென்றதை நினைத்து ,
என்னை புரிந்து,
திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையில் !!
என்றும் உன் நினைவுகளுடன்....