Saturday, 26 July 2014

நீ தரும் பதில்கள்....

கேள்விகளுக்கான விடை கிடைக்கும்
என்ற நம்பிக்கையிலேயே.......
கேள்விகளை கேட்கிறேன் உன்னிடத்தில்,
என்னுல் மிண்டும் ஒரு
கேள்வியையே விதைக்கிறது.....
நீ தரும் பதில்கள்..

கேள்விகுறி......????

என்னுடைய வாழ்க்கை எனும் புத்தகத்தில்....
முதல் அத்தியாயதை சுரஸ்யமாக தொடங்கிவிட்டு.....
இடையில் வெள்ளை காகிதமாகவே விட்டுவிட்டாய்......
கதையின் கருவும் புரியமால்,
முடிவும் தெரியமால்,
கேள்விகுறியாகவே இருக்கிறேன்..