Thursday, 22 May 2014

இதயம் வலிக்கும் தருணம்........


பிறந்த போது அறியாத வலியும், 
இறக்கும் போது தெரியாத வலியும், 
 நீ என்னை கண்டும் காணமல்  மௌனமாய் விலகி போகும்..
தருணங்களில் தெரிந்து கொண்டேன்......

No comments: